புத்தக வாசிப்பும், பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் வகையில் "அறிவுக்கேணி" எனும் புத்தகத் திருவிழா

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவையில் புத்தக வாசிப்பினையும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் "அறிவுக்கேணி" எனும் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒருபகுதியாக அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலமரத்தடியில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பூரணி, ஜனா, கிருத்திகா, யுவராஜ், அஸ்வின் ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரத் சீயோன் பவுண்டேசன் மற்றும் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...